நிறுத்தலாம் வருமைவருங் காலந்தன்னில் நீமகரினயிவ்வேதை மாரியுண்ணு செருக்கமுடன் கோடிவரை யுண்ணலாகும் செம்மையுடன் இச்சவளை செந்தூரத்தால் பொருக்கமுடன் செந்தூரப் போக்குசொல்வேன் பொங்கமுடன் சவளையது ஒன்றேயாகும் கருத்துடனே தங்கமது சரிகாலாக கருவாகத் தான்கூட்டி உறுக்கிடாயே |