உருக்கையிலே கட்டினதோர் கெந்திதானும் வுத்தமனே கிராசமது யீவாடீநுபாதி நருக்கையிலே களங்கமதை கல்வமிட்டு நாதாக்கள் சொற்படியே செப்பக்கேளும் நடுப்பகலெனும் கையான்சார்சாமம்நாலு முசியாமல் தானரைப்பாடீநு மைந்தாநீயும் வருக்கமுடன் ரவிதனிலே காயவைத்து வாகுடனே குப்பிதனி லடைத்திடாயே |