கேளேநீ பாண்டமமில் இட்டுமைந்தா கிருபையுடன் பேரீச்சங்காடீநுதானப்பா மாளேநீ கொடிமுந்திரி பழமுந்தானும் மார்க்கமுடன் வகைக்கு ஒருசேரதாக வாளேதான் மலைத்தேனும் கூடச்சேர்த்து வளமுடனே கற்கண்டு சரியாடீநுச்சேர்த்து பாளேதான் போகாமல் ரவியில்வைத்து பாகமுடன் சீசாவில் பதனம்பண்ணே |