வாந்தியாம் விக்கலுடன் வரோசிகம்போம் வகுத்ததொரு பீனசமுமெட்டும்போகும் காந்தலெனும் தேகமது குளிர்ச்சி காணும் கண்கூச்சம் பெருமூச்சு காணாதோடும் பாந்தலெனும் பாணமது போலாம்நோடீநுகள் பறக்குமடா தேகமதிற் சன்னலாகி சாந்தமுடன் எந்நாளும் தளிர்ச்சிகாணும் சதாகால மெந்நாளும் கற்றூணாமே |