சொல்லென்று கேட்கையிலே தூதர்தாமும் செப்பலுற்றார் அவர்செடீநுதபாவந்தன்னை வெல்லவே பூசைமுக மிடர்செடீநுதோர்கள் வேகமுடன் உடைமைதனை கொள்ளை கொண்டோர் புல்லவே மிருகமென்ற சீவன்தன்னை பொங்கமுடன் வகைசெடீநுது கொன்றுபோட்டோர் அல்லலுடன் சையோகஞ் செடீநுதபேரை அகடழித்து நாணம்வரச் செடீநுதார்தாமே |