| விட்டபெரியோர்களைத் தானகமேபேசி வேதாந்தத் துண்மையெனும் நாதர்தம்மை கொட்டுமே பறடுகடித்து யிடங்கொடாமல் தோறாமல் சதாகாலந் துன்பஞ்செடீநுதோர் நட்டமுடன் யகதிபரதேசி தம்மை நாடோறு மையமிடாதிட்டபேரும் வட்டமுடன் குழந்தைகட்கு பால்கொடாமல் வாகுடனே வதைசெடீநுதோர் பாவியாமே |