செடீநுததினால் தர்மராஜனானோர் சீருலகில் செடீநுததொரு பாபத்தாலே நையவே வாக்கினைகள் செடீநுயவென்று நாட்டமுடன் விசாரணையில் கொண்டுசென்றார் பையவே குளிகைகொண்டு பக்கல்சென்றேன் பார்த்தேனே யவருக்கு நடக்குந்தீமை பொடீநுயல்ல வுலகுதனில் சொல்லப்போனால் பொங்கமுடன் நம்பார்கள் சண்டிமாண்பே |