| சண்டியான் சட்டமுனி தன்னைக்கண்டேன் தகைமையுடன் அவர்செடீநுத பாவங்கேளு அண்டிவந்த சீஷருக்கு உபதஞ்சொல்லி அநியாயமாக வல்லோ நூல்மறைத்தார் கண்டிதமாடீநு பாடல்களை சொன்னார்போல கருமறைவு காரணத்தை மறைத்துப்போட்டார் பண்டிதங்க ளில்லாமல் செடீநுததாலே பாவம்வந்து சேர்ந்ததென தண்டித்தாரே |