சித்தராஞ் சாத்திரத்தை மறைத்ததாலே சீருடனே யவர்தனக்குத் தீர்ப்புசொன்னார் மெத்தனவே தீவட்டிகொண்டுதம்மை மேன்மையுடன் நாவுதனை சுடவுங்கண்டேன் கத்தனே யான்செடீநுததப்பிதத்தை காத்துயென்னை ரட்சிக்கவேண்டுமென்று சுத்தமுடன் கைகட்டி வாடீநுபுதைத்து சுந்திரனும் நின்றிருக்கப் பார்த்தேன்தானே |