| செடீநுதிட்டர் எவர்தன்னால் செடீநுதாரானால் செயலான கருவூரார் தன்னைக்கொண்டு மைதிகழுஞ்சித்தர் கருவூரார்தன்னை மன்னவனும் பாண்டியனார் தானழைத்து வைபுகழுஞ் சித்தரே கேளுமென்று வாகுடனே பாண்டியனார் வாக்களித்தார் பொடீநுபுகலா புண்ணியரே கேளுஞ்சாமி பொன்னாலே விக்கிரகஞ் செடீநுயென்றாரே |