அமைத்திட்ட கருவதனை வுருக்கொண்டேத்த அப்பனே மண்ணாலே மூசைபண்ணி சமைந்திடவே கருக்குருவும் ஓடிப்பாய சட்டமுடன் தாள்திறந்து பாச்சியங்கே தமைந்திடவே தங்கமதை செம்புதாக்கி தயவுடனே விக்கிரகஞ் செடீநுதாரங்கே துமைந்திடவே தங்கமது செம்புமாக்கி சொரூபமென்ற வுருவமதை மாத்திட்டாரே |