மறைத்திட்ட பொன்னதனை மோசஞ்செடீநுது மன்னவனே செம்புதனைக் கைகொடுத்து குறைத்திடவே என்மனதை புண்ணதாக்கி குவலயத்தில் பெருமோசஞ் செடீநுதபாவி வறைத்திடவே கருவூரார் தன்னையங்கே வாகுடனே சிறைச்சாலைக் காவலுக்குள் முறைப்படியே வதிகாரி கொண்டுசெல்ல மூர்க்கமுடன் கரூவூரார் வுரைத்தார்பாரே |