| மெடீநுயான யின்னமொரு மார்க்கம்பாரு மேதினியில் இராமதேவர் செடீநுதகூத்து பொடீநுயான சாத்திரத்தை மெடீநுயதாகப் புகட்டினார் லோகத்துமாந்தர்க்கப்பா துப்பமுடன் சாத்திரத்தைப் பார்த்துப்பார்த்துப் துறைகெட்டு முறைகெட்டு துன்பப்பட்டு பையவே வெகுபேர்கள் சுட்டலைந்து பாடுபட்டு மாண்டார்கள் கோடிதாமே |