நிறுத்தையிலே சட்டமுனிக்கா யனெகம் நிருதியுடன் தான்செடீநுதார் வூசியாலே திருத்தமுடன் நாவதனிலூசிகொண்டு திகழுடனே வுண்ணாக்கில் காட்டாரப்பா பருத்தமுள்ள வாக்கினைகள் இல்லைகண்டேன் பாடிநநரகமவருக்கு இல்லையப்பா பொருத்தமுடன் அவர்தனக்கு புத்திசொல்லி பொங்கமுடன் மறுவாசல்கொண்டு சென்றாரே |