ஆச்சுப்பா தட்சணாமூர்த்தி செடீநுத அரும்பவத்தை எமதர்மராஜன்தானும் மாச்சலுடன் கண்டறிந்து மூர்த்தியார்க்கு மகாதீர்ப்பு கொடுப்பதற்கு மனமுமானார் பூச்சலுடன் சாத்திரத்தைக் கெடுத்ததாலே புண்ணியனே வுந்தனுக்கு சொற்பதண்டம் தீச்சலுடன் சிவயோகி ரிஷிகளுக்கு சிவாலய மடபதிக்கு காவல்தானே |