பாடினார் பரிபாஷை யாவுஞ்சொல்லி பாடல்களில் கைமறைப்பு வதீதஞ்சொல்லி மூடியே கருவுளவுமுப்பின்மார்க்கம் மூதண்டப்பூநீரின் போக்குயாவும் தேடியே பரிபாஷை திரட்டையெல்லாம் தெளிவறவே செடீநுயாத மார்க்கந்தன்னில் கோடிமனு சுட்டலைந்து கெட்டுப்போனார் குவலயத்தில் பாவம்வந்து நேரலாச்சே |