கண்டிட்டேன் வைகுண்டப்பதியில்தானும் கரியமால் சேனையது கூட்டந்தன்னை தொண்டிட்ட ஆடிநவார்கள் கூட்டந்தன்னில் தொடர்ந்துமே யவரிடமாடீநு பக்கஞ்சென்றேன் விண்டிட்ட ஆடிநவாதி சாத்திரங்கள் வெகுமோசம் திகுவனுடன் பின்பின்னாக துண்டிட்ட சாத்திரத்தில் தோஷமுண்டு தூராதி சிவன்தனை தோஷித்தாரே |