ஓதவே யுகங்கோடி காலந்தானும் வுத்தமனும் சமாதிதனில் இருந்தாரங்கே நீதமுடன் சமாதிக்கு பூசைமார்க்கம் நேர்மையுடன் நாள்தோறும் செடீநுதிருந்தார் காதமெனும் சீனபதிமூன்று காதம் கமலமுனிதன்னை யவர்மாந்தரெல்லாம் வேதமுடன் சிவபூசை மார்க்கத்தோடு வேள்விகளு மனேகமதாடீநு நடத்துவாரே |