சவுசமாம் வேதாந்த சாரத்தாலே சுகமென்ற துரியமதில் தானே நின்று நிவுசமாஞ் சொற்பனத்தில் அவத்தைகளைக் கண்டுநெருங்கிநின்று போனதில்லை வந்ததில்லையென்று வெவுசமாம் வேதாந்த குருமுகத்தில் விரைந்துகொண்டு காலம்வந்து சேர்ந்துதானால் துவுசமாடீநு இருப்பதுவே சவுசமாகும் துரிதமாம் ஏமமென்ற பத்துமாச்சே |