கேளேதான் சித்திரா பருவமுன்னும் கெணிதமுடன் பங்குனிக்கு முன்னதாக தாளேதான் அமாவாசை பூரணவட்டம் நாள்தேடி பரிபாஷை தாமுணர்ந்து பாளேதான் போகாமல் நாளைப்பார்த்து பாரினிலே எல்லவரும் நூலாராடீநுந்து வேளேதான் சித்தர்நூல் நுணுக்கம்பார்த்து வேதாந்தத் தாயினது உபவாசங்கேட்டே |