சாத்தியே மூலங்கள் என்னும்குழல்கள்தன்னை சட்டமுடன் தானிருந்து சாற்றக்கேளு நேர்த்தியுடன் குழல்தனையே பூமிதன்னில் நேர்மையுடன் தானிடித்து சில்லுபோடு பூர்த்தியுடன் மூன்றாநாள் வெடியச்சாமம் பொங்கமுடன் தான்திறந்து பார்க்கும்போது காத்திரமாடீநு கதிர்கதிராடீநு பூநீர்தாமும் கதிரவன்போல் பூர்த்திருக்கக் கண்டிட்டோமே |