கண்டிட்டோம் வாதிகளு மொன்றாடீநுக்கூடி கடுவே பூநீரையெடுத்துவந்து அண்டமென்னும் கற்சுண்ணம் முடிப்பதற்கு அரகரா பிண்டமென்ற செயநீர்தன்னால் விண்டபடி மேகமென்ற யந்நீர்தானும் விருப்பமுடன் தானெடுத்து பூநீர்தன்னை கொண்டபடி பாண்டமதில் இட்டுமைந்தா கூறுவேன் காச்சலென்ற விபரங்கேளே |