மாட்டவே பிண்டமென்ற செயநீர்தன்னால் மயங்காமல் நாற்சாமம் அரைத்துத்தீரு வாட்டமுடன் பில்லைதட்டி காயவைத்து வளமாக வகல்தனிலே மூடிமைந்தா நீட்டமுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது நேர்மையுடன் ரவிதனிலே காயவைத்து நாட்டமுடன் தான்போடு கோழியாக நாயகனே பில்லையது பூர்க்குந்தானே |