போடவே பில்லையது சத்தமிட்டால் பொங்கமுடன் ஓட்டிலிட்டு சீலைசெடீநுது நீடவே ரவிமுகத்தில் காயவைத்து நேர்மையுடன் சீலையது வலுவாடீநுச்செடீநுது கூடவே கோழியென்ற புடந்தான்போடு கொப்பெனவே பில்லையது பூர்க்கும்பாரு தேடவே பூநீராம் வன்னமாகும் தெளிவான சரக்கெல்லாம் தட்டிப்போடே |