கொல்லுமே பாஷாணமுப்பத்திரண்டும் கொடிதான சரக்கனைத்தும் நீற்றுப்பாரு வெல்லுமே நவலோகம் நீறிப்போகும் வேகமுடன் சூதமது துடித்துக்கொல்லும் புல்லுமே காரசாரங்கள் தானும் புகழான முப்புவால் மடிந்துபோகும் கல்லைகளும் முப்புவால் நீறிப்போகும் காடெல்லாந்தான் விளையும் மூலியாமே |