உண்டான சாத்திரத்தில் அனேகஞ்சொன்னார் உத்தமர்கள் ரிஷிகோடி முனிவர்தாமும் அண்டமுடன் பிண்டங்களை அறியாமற்றான் அனேகமதாடீநு சுட்டலைந்து கெட்டார்கோடி கண்டபடி சாத்திரங்கள் தாறுமாறாடீநு காசினியில் தம்மனம்போல் பாடிவிட்டார் விண்டவர்கள் கண்டவர்கள் யாருமில்லை வஇருப்பமுடன் பூநீரை கெடுத்தார்தாமே |