திண்ணமுடன் இப்பாகம் யாருஞ்சொல்லார் திறமையில்லா சுந்தரனார் மறைந்தார்தாமும் வண்டமுடன் கொங்கணவர் கரிதிசொல்லி வளமையுடன் தாமறைத்தார் பிண்டப்போக்கை சுண்ணமுடன் செடீநுவதற்கு கொங்கணவர்பாதம் சுத்தமுடன் செயநீரை மறைத்துச் சொன்னார் எண்ணமுடன் இடைக்காடர் தமராநந்தர் ஏத்தமுட னென்போலே சொன்னார்பாரே |