ஏறியிந்த இருபதையும் அனுஷ்டித்தாக்கால் ஏற்றமாம் மனத்திடம் இல்லாவிட்டால் தேறியிந்தச் சுவரில்லாச் சித்திரம் போலாகும் சிறந்த சீவரடிப்படைதான் வைக்குமுன்னே சூரியிந்த குளிகை யவயத்து மொக்கு துப்புரவாடீநுக் காயசித்தி பண்ணுமுன்னே ஊறியிந்த சதுரகத்தைக் கண்டதொக்கு முண்மையிருபதும் அனுஷ்டித்தால் அறிவுண்டாமே |