தானான வாத்தியங்கள் கேட்கும்போது தகமையுடன் மாநதரெல்லாம் பிரமிப்பாகும் கோனான மாளிதன்னில் குடியிருப்பு கொற்றவனே யாருந்தான் இல்லஐகண்டீர் தேனான வமிர்தமது போலேயல்லோ தெளிவான வாத்தியங்கள் கூறலாகும் பானான பலபேத தொனிகள் தோற்றும் பாரினிலே மாந்தரெல்லாம் பிரமிப்பாரே |