கட்டியே அஞ்சலிபண்ணி குண்டலியாந்தாயைமனதில்வைத்து கணபதிவல்லபைத்தானும் மூட்டியே முகிடிநந்திரந்து வழிதாவென்று முனையானசத்தியென்பாடீநு மயக்கந்தீர தெட்டியே வஸ்துவைத்தான் பாணம்பண்ணி செயலறிந்து கபாடமதுதிறப்பாரப்பா எட்டியே நந்திபதமிறைஞ்சி போற்று ஏற்றமாந்தொழிலெல்லாம் எளிதிலாமே |