| கேளேதான் வஞ்சனமாம் மையைத்தீட்டி கெவனமுடன் லாடமதில் வசியம்பூண்டு பாளேதான் போகாமல் கருவுதன்னை பாங்குடனே தேகத்திற்பூசக்கேளு நாளேதான் வர்ணரூபங் கெஜரூபமாக்கி நானிலத்தில் மெலிருந்து குதிப்பாயானால் சூளேதான் சகஸ்திரமாம் யானைத்தோற்றம் சுந்தரனே பார்வைக்கு வாதாயந்தானே |