செப்பவென்றால் கற்சுன்னம் படிதான் நான்கு தெளிவான வமுரியது படிதான்பத்து ஒப்பமுடன் நல்லெண்ணை படிதானைந்து உத்தமனே இரண்டையுந்தான் கலக்கிக்கொண்டு நெப்பமுடன் தெளிவிருத்தி பின்னுங்கேளு நேர்ப்புடனே தான்காடீநுச்ச வுப்பேயாகும் துப்புறவே யுப்பதுவும் மிகவேபூக்கும் துறையாக வுப்பதுவை பத்துமுறை காச்சே |