பின்னுங்கேள் ஏரியிலே வளர்ந்த பிண்டம் பாரான இறைச்சியுடன் அதிகங்கொண்டு வின்னமுடன் துவாரமது விட்டுமைந்தா விவரமுடன் வீரமது வொன்றேயாகும் கன்னலுடன் பச்சையென்ற பூரந்தானும் கருவான பூநீரும் சரியாடீநுச்சேர்த்து பன்னவே சிப்பிக்குத் துவாரமிட்டு பாலகனே இம்மருந்தில் குன்றிபோடே |