கேட்டளவில் வுன்மீதில் கிருபைவைத்து கேள்விக்குத்தாரவிடையுஞ்சொல்லி நாட்டமுடன் பரிபோகம் மிகவுஞ்செடீநுது நயமுடனே சரசமுறைதானுரைத்து தேட்டமுடன் மனதிறங்கி செடீநுதுகொண்டு தெளிவான குருவதனை யடைந்துகொள்ள வாட்டமுடன் லகுவுடனே பின்னுங்கேட்பார் வகைமோசம்போகாதே மன்னாகேளே |