அறிந்துமே காயகற்ப லேகியத்தை அன்புடனே நாதாந்த ரிஷிகளுக்கு செரிந்துமே பாகமுடன் செடீநுதுமேதான் சிறப்புடனே யுண்பதற்குக் கற்பமீந்தார் முறிந்துமே யானந்த கற்பந்தன்னை முப்பொழுதும் உண்டுமல்லோ களித்துமேதான் வெறிந்துமே சினமதுவும் ஒடுங்கியேதான் வெட்டவெளி தனிலிருந்து கும்பித்தாரே |