| சாதித்த தியானத்தை சாற்றக்கேளு சட்டமாம் பிரமருட வீட்டுக்குள்ளே ரேதித்த மண்டலமும் குண்டலங்கிரீடங் கலந்துமே சரஜொதி லோகப்ரதானம் சோதித்த பரிவாரஞ் சூடிநந்துநிற்க சொல்லுகிறேன் வானத்தில் சூட்டினோர்க்கு மாதித்த வரனுடைய தியானங்கேளு மாசற்ற பச்சைவர்ணம் வருத்திட்டாயே |