பிழைக்கவே நவநீதஞ் சேர்தான்ரெண்டு பிழைமோசம் வாராமல் எடுத்துக்கொண்டு தழைக்கவே முன்சொன்ன காரமப்பா சாங்கமுடன் நாலுக்கு ஒருபாகந்தான் கழைக்கவே குழிக்கல்லு தன்னிலிட்டு கருவான தேனதினி லாட்டிமைந்தா உழைக்கவே வஜ்ஜிரமாங் குகையில்வைத்து உத்தமனே குகையில்வைத்து சீலைசெடீநுயே |