அருணனாம் ஆதித்தன் இதற்கொவ்வாது வப்பனே வப்ரேகச் சத்துமாச்சு தருணமது தப்பாமல் பின்னுங்கேளு தகைமையுடன் சத்துதனை யெடுத்துக்கொண்டு கருணையுடன் முன்சொன்ன சத்துதானும் களிப்புடனே தானெடுத்து கல்வமிட்டு வருணனுப்பு கரியுப்பு பொட்டிலுப்பு வகையுடனே தான்போட்டு வரைத்திடாயே |