ஆச்சென்று விடுகாதே யின்னங்கேளு வப்பனே காலாங்கி நாதர்வாக்கு போச்சென்று வுலகத்தில் பொடீநுயாதப்பா பொலிவாக சஇத்தர்முனி ரிஷிகள்தாமும் நீச்சென்ற பூநாகம் மறந்தாரப்பா நீணிலத்தில் காலாங்கி தானாராடீநுந்து மாச்சலுடன் இப்பாகஞ்சொன்னாரையா மண்டலத்தில் கண்டவர்களில்லைதானே |