எண்ணியே பத்துநான் இயல்பாடீநுச் சொன்னேன் எளிதாக சமாதியஞ்சும் முன்னேசொன்னேன் அண்ணியாதோர் அஷ்டாங்கம் அடக்கிச்சொன்னேன் அடவெல்லாம் தானறிந்தால் ஞானியாவன் எண்ணியதோர் சமாதிக்கு ஆதிக்கஞ்சொன்னேன்உரைப்பான மாயியுட உறுதிசொன்னேன் உண்ணியதோர் உனைஞ்சுமுன்னே பார்த்துத்தேறி உண்ணியே வாசியென்ற திறத்தைப்பாரே |