அறைத்துமே யாறுவகை செயநீர்தன்னால் அப்பனே மயினம்போல் மெழுகதாக்கி குறைத்துமே வஜ்ஜிரமாங் குகையில்வைத்து கொற்றவனே சில்லிட்டுச் சீலைசெடீநுது திறைத்துமே ரவிதனிலே காயவைத்து தீரமுடன் வாலுகையா மேந்திரத்தில் முறைத்திடவே நடுமையம் தானிருத்தி முசியாமல் கரியதனைக் கொட்டிடாயே |