| பிழைக்கவே வங்கமது சேர்தானொன்று பேரான சிங்கியது சேர்தானொன்று வழக்கமுடன் மனோசிலையும் சேர்தான்பாதி வாகுடனே தானுருக்கி கல்வமிட்டு பழக்கமுடன் தேனதுவை விட்டுவாட்டி பளிங்குடனே வஜ்ஜிரமாம் குகையிலேந்தி தழைத்திடவே சில்லிட்டுச் சீலைசெடீநுது தகமையுடன் ரவிதனிலே காயவையே |