காடீநுந்தபின்பு வஜ்ஜிரமாங் குகையைத்தானும் கனமுடனே சரவுலையில் வைத்துவூது தீடீநுந்திடவே குகையதுவும் கழுகியேதான் திறமான வங்கமது வுருகிநிற்கும் பாடீநுந்திடவே வங்கமது களங்குமாகும் பாரினிலே சித்தர்செடீநுயும் வேதையாச்சு தோடீநுந்திடவே வேதைமுகம் யாருங்காணார் தொல்லுலகில் கருவாளி காண்பான்பாரே |