பார்க்கவே வங்கமதை எடுத்துக்கொண்டு பரிவாக கல்வமதில் பொடியாடீநு செடீநுது தீர்க்கமுடன் முப்பூவுமங் காலதாக திறமுடனே தேன்விட்டு யரைத்தாயானால் மார்க்கமுடன் மெழுகதுவும் வெண்ணைபோலாம் மயங்காமல் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து ஏர்க்கவே மேல்மூடி சீலைசெடீநுது எழிலாக ரவிதனிலே காயவையே |