பாகமா மின்னமொரு கருமானங்கேள் பாலகனே மாணாக்கள் பிழைக்கவென்று யூகமாம் தாம்பரத்தின் சத்துசொல்வேன் யுரப்பனமால் அதின்சுத்தி பின்னுங்கேளு நாகமென்ற சிலவிஷத்தை நீக்குதற்கு நலமாகப் பூநீரில் சுத்திசெடீநுது சாகமுடன் தாம்பரத்தை சுத்திசெடீநுய சார்பான முறையொடு கதைசொல்வேனே |