வழக்கமுடன் தானிருந்தார் சித்தாசித்து வையகத்தில் காயாதிகற்பமுண்டு பழக்கமிது மிகவாகி பாரினிற்குள் பதிங்கிருந்தார் வெகுகோடி காலந்தானும் முழக்கமுடன் ஆண்டுக்கோர் கோஷ்டிகாட்டும் மூதுலகில் கண்டவர்கள் பிரமிப்பார்கள் பழக்கமுடன் சீஷவர்க்கம் இதுவேபாகந் தாரிணியில் வெகுசித்து ஆடினாரே |