| ஆடினார் சித்தர்முனி ரிஷியைப்போல அவனிதனில் கோடிமனுதவசியோர்கள் தேடியே சமாதியிட நிலையைக்கண்டு தேற்றமுடன் பெரியோரை யடுத்துமேதான் கூடியேகும் பல்கும்பலாடீநுச் சேர்ந்து குருவான தவநிலையைக்காணவென்று நாடியே சொரூபமென்ற நிலையைக்காண நலமுடனே காத்திருந்தார் அனேகம்பேரே |