அடைக்கவென்றால் வஜ்ஜிரமாங் குகையில்வைத்து அப்பனே சில்லிட்டுச் சீலைசெடீநுது தடையறவே ரவிதனிலே காயவைத்து சாங்கமுடன் சரவுலையில் வைத்துவூது மடைபோன்ற தீயதனால் வெந்துசத்தாடீநு மார்க்கமுடன் ஈயம்போல் உருகிநிற்கும் இடைநடுவே களங்கமதை எடுத்துக்கொண்டு எழிலான தங்கமது நேர்தான்கூட்டே |