| அருமையாம் பற்பமதை எடுத்துக்கொண்டு அப்பனே சிமிடிநதனிலே பதனம்பண்ணு பெறுமையுடன் பணவிடைதான் சர்க்கரையில்கொள்ள பேரான நவமூல மொன்பதும்போம் சிறுமைபட செயரோகமெல்லாம்போகும் சேர்மான மானதொரு கசரோகம்போம் ஒருமையுடன் தேகமது கற்றூணாகும் வுத்தமனே வுனக்கீடு சொல்வாருண்டோ |