ஆவாரே யின்னமொரு கருமானங்கேள் அப்பனே சூதமென்ற ராசன்தன்னை சாவான கள்ளியென்ற மரத்தில்தானும் சட்டமுடன் தான்குடைந்து சொல்லக்கேளும் பூவான சூதமதை வதனில்விட்டு துப்புரவாடீநு அதின்நூலை மேலேகொட்டி நாவான சீலையது வலுவாடீநுச்செடீநுது நலமாக வாறுதினங்கள் கழித்துப்பாரே |